- மக்ரிபுக்குப் பின் மூன்று முறை சூரா யாஸீன் ஓதி துஆ
- இஷா தொழுகை ஜமாஅத்
- தேநீர் இடைவேளை
- சிறப்பு சொற்பொழிவு
- தஸ்பீஹ் தொழுகை
- திக்ரு & துஆ
- உணவு உபசரிப்பு
இவற்றுடன் இனிதே நிகழ்ச்சிகள் நிறைவுறும். சுற்று வட்டார மக்கள் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
- நிர்வாகம்