29 September 2014

மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன?


மலேசியத் தலைநகர் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியில்  27 -09 -2014 சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு திருக்குர்ஆன் விரிவுரை  நடைபெற்றது.

அது சமயம் மௌலானா மௌலவி முஹம்மது ஹஸ்ஸான் புகாரி ஹஜ்ரத் அவர்கள் .மனிதன் படைக்கப்பட்டதின் நோக்கம் என்ன? 
என்ற தலைப்பில் சிறப்புபேருரையாற்றினார்கள்.

முதல் பாகம்.


இரண்டாம் பாகம்.

21 September 2014

புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு !!!


selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
20 -09 -2014 சனிக்கிழமை 
திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு. 

தலைப்பு ;- புனிதம் வாய்ந்த கஃபா ஓர் ஆய்வு  

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
முஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.

முதல் பாகம்.


இரண்டாம் பாகம்.

புனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு !!!

selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
13 -09 -2014 சனிக்கிழமை ( தஃப்ஸீர் ) குர்ஆன் விரிவுரை. 

தலைப்பு ;- புனித ஹஜ்ஜு ஓர் ஆய்வு !!! 

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஃபிழ் .
முஹம்மது ஷாஃபி வாஹிதி
ஹஜ்ரத் அவர்கள்.

07 September 2014

தஃப்ஸீர் ( திருக்குர்ஆன் விரிவுரை ) 06-09-2014

selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
06 -09 -2014 சனிக்கிழமை 
திருக்குர்ஆன் விரிவுரை வகுப்பு. 

தலைப்பு ;- சூனியம் ஓர் ஆய்வு

திருக்குர்ஆன் விரிவுரையாளர் ;-

மௌலானா மௌலவி அல்ஹாஜ்.
முஹம்மது ஹனீஃப் ஜமாலி ஹஜ்ரத் அவர்கள்.