28 August 2015

அஸ்ஸலாமு அலைக்க ஜைனல் அன்பியாயி

அஸ்ஸலாமு அலைக்க ஜைனல் அன்பியாயி..

ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா சர்மதா

புகழ் பாட வந்தோம் நாம் புவி வாழ்விலே -எம்
பெருமானார் இறைத் தூதர் நபி மீதிலே
புகழ் அனைத்தும் இறைவனுக்கே எனச் சொல்லியே
அந்த இறைத் தூதர் புகழ்கீடு இணையில்லையே

ஸலாத்துன் ஸலாமுன் ஹுமா சர்மதா

ஸல்லூ அலா கைரில் இபாத்

கார்மேகம் போட்டது பார் காவணம்-தென்றல்
காற்றெல்லாம் கமழுது பார் சுவனலோகப் பூமணம்
பார்மீது நபி பிறந்த சுப தினம் -என்று
படைப்பெல்லாம் அகமகிழ்ந்து பாடுது பார் சோபனம் !

ஸல்லூ அலா கைரில் இபாத்

ஸல்லூ பினா பிஹ்திமாமி

ஜிதர் தேக்கோ உதர் ஜல்வா..
ஸல்லூ பினா பிஹ்திமாமி

யா முஸ்தஃபா யா முர்தழா

 ہر منظر عالم مین نظر محمد

அல்லாஹு காலிக்குனா..

பஷீரன் நதீரா.. ஸலாமுன் அலைக்கும்
சிராஜம் முனீரா.. ஸலாமுன் அலைக்கும்
அல்லாஹு காலிக்குனா...

இன்ன பைத்தன்

ஒருநாள் மதினா நகர்தனிலே..
ஓங்கும் மஸ்ஜிதுன் நபவியிலே..
இன்ன பைத்தன் அன்த சாக்கினுஹு ...

யா ரப்பனா..

மதினா மதினா என்றே எங்கள் உயிர் வாழும்
அந்த மதினாவில் தான் ஒருநாள் எங்கள் உயிர் போகும்..
யாரப்பனா.. யாரப்பனா 

உஹ்திஸ் ஸலாத்த

உஹ்திஸ் ஸலாத்த ம அஸ்சலாமிஸ் சர்மதி..

ஹுப்புன் நபி மற்றும் யா சய்யிதீ

ஹுப்புன் நபி மற்றும் யா சய்யிதீ (இரு பைத்துகள்)

யா குத்பா பைத்


மன்னாதி மன்னரெல்லாம் நிரந்தரமாய் இருந்ததில்லை...(மெட்டு) 
அல்ஹம்து லில்லாஹி ஹம்தன் தாயி மன் அபதா..

யா சய்யிதீ ஷைகீ..

உம் வாசல் தேடி வந்தேன் ஷாஹே மீரானே .(.மெட்டு.)