4 - ஆம் ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு
இன்ஷா அல்லாஹ் 30.11.2016 புதன் முதல் 11.12.2016 ஞாயிறு வரை
12 தினங்கள்
- தினமும் மஃரிபுக்குப் பிறகு மவ்லிது ஷரீஃபு ஓதப்படும்.
- இஷாவுக்குப் பிறகு சிறப்பு சொற்பொழிவு நடைபெறும்.
கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்களின் கண்ணியமான வரலாற்றைக் கண் முன்னே காட்டும் தலை சிறந்த அறிஞர்களின் தரமான சொற்பொழிவுகள்.
சகோதர சகோதரிகள் அனைவரும் கலந்து பயன் பெற அன்புடன் அழைக்கிறோம்.
- நிர்வாகக்குழு,
மதரஸா இமாம் கஸ்ஸாலி
செலாயாங்.