மலேசியத் தலைநகர் selayang
இமாம் கஜ்ஜாலி மதரஸாவில், ( 22-11-2014 )
அன்று மஃரிபுத் தொழுகைக்குப் பிறகு
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.
அது சமயம் selayang மதரஸா, இமாம் கஜ்ஜாலியின்
தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,
அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி
ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.
தலைமை இமாம்,,மௌலானா மௌலவி,
அல்ஹாஃபிழ், ஸதக்கத்துல்லாஹ் ஆலிம் மஸ்லஹி
ஃபாஜில் தேவ்பந்தி ஹஜ்ரத் அவர்களால்
இஹ்யா உலூமித்தீன் வகுப்பு நடத்தப்பட்டது.